Thursday, July 28, 2011

nettil suttavai

பிலாசபி



வெள்ளம் அதிகமா வந்தா மீன்கள்... கரையில் இருக்கும் எறும்புகளை தின்னும்.. அதே வெள்ளம் வடிந்து தண்ணீர் வற்றினால் மீன்களை எறும்புகன் தின்னும்... சோ சான்ஸ் எல்லாருக்கும் இந்த உலகம் கொடுக்கின்றது.. உங்கள் சான்ஸ் வரும் வரை நீங்க வெயிட்டிங்ல இருக்க வேண்டும்....